வழிபாட்டிற்கு சென்றவர்களை வழிமறித்து தாக்கியதில் 5 பேர் படுகாயம் ;இருவர் கைது 

Published By: Digital Desk 4

23 Sep, 2019 | 02:31 PM
image

மட்டக்களப்பு, கல்குடா பொலிஸ் பிரிவிலுள்ள பாசிக்குடா சுனாமி வீட்டுத் திட்ட கிராமத்தில் நேற்று காலை வழிபாட்டிற்கு சென்றவர்களை குழுவொன்று வழிமறித்து தாக்கியதில் 5 பேர் படுகாயமடைந்து வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கல்குடா பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்களின் முறைப்பாட்டினை அடுத்து இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை தாம் மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று காலை வழக்கம் போல் வழிபாட்டு சென்றவர்களை வழியில் இடைமறித்து பிரதேசத்தின் கும்பல் ஒன்றினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் தங்களது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51