மட்டக்களப்பு, கல்குடா பொலிஸ் பிரிவிலுள்ள பாசிக்குடா சுனாமி வீட்டுத் திட்ட கிராமத்தில் நேற்று காலை வழிபாட்டிற்கு சென்றவர்களை குழுவொன்று வழிமறித்து தாக்கியதில் 5 பேர் படுகாயமடைந்து வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கல்குடா பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்களின் முறைப்பாட்டினை அடுத்து இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை தாம் மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று காலை வழக்கம் போல் வழிபாட்டு சென்றவர்களை வழியில் இடைமறித்து பிரதேசத்தின் கும்பல் ஒன்றினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் தங்களது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM