(செ.தேன்மொழி)
தங்க நகைகளை கொள்ளையிட்ட சந்தேக நபரொருவர் றாகம பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
றாகம - தேவாலயத்திற்கு அருகில் நேற்று பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவனைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரவு தெரிவித்தது.
பட்டுவத்த பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
றாகம, கடவத்தை மற்றும் கனேமுல்ல ஆகிய பகுதிகளில் சந்தேக நபர் துப்பாக்கி முனையாலும் , கத்தியையும் காண்பித்தும் கொள்ளையில் ஈடுப்பட்டு வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபரால் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளிலிருந்து ஒரு தொகை நகையை மீட்டுள்ள றாகம பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM