காணாமல் போன இராணுவ சிப்பாய் சடலமாக மீட்பு!

Published By: R. Kalaichelvan

23 Sep, 2019 | 10:03 AM
image

ரந்தனிகல நீர்த்தேக்கத்தில் இருந்து இராணுவ சிப்பாய் ஒருவரின் சடலம் மீட்க்கப்பட்டுள்ளது.

கடந்த 21 திகதியிலிருந்து காணாமல் போயிருந்த இராணுவ சிப்பாயே இவ்வாறு  சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந் நிலையில் தலதாமாளிகை பொலிஸ் நிலையத்துடன் இணைக்கப்பட்ட உயிர் காப்பாளர்களால் நேற்று ரந்தெனிகல நீர்தேக்கத்தில் மேற்கொள்ளப்படட தேடலில் சுமார் 20 அடி ஆழத்தில்  இராணுவ சிப்பாயிள் சடலத்தை மீட்டுள்ளனர்.

அத்தோடு உயிரிழந்த இராணுவ சிப்பாய் மாவனல்லை அலுத்நுவர பிரதுசத்தைச் சேர்ந்தவர் என பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21