ரந்தனிகல நீர்த்தேக்கத்தில் இருந்து இராணுவ சிப்பாய் ஒருவரின் சடலம் மீட்க்கப்பட்டுள்ளது.
கடந்த 21 திகதியிலிருந்து காணாமல் போயிருந்த இராணுவ சிப்பாயே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந் நிலையில் தலதாமாளிகை பொலிஸ் நிலையத்துடன் இணைக்கப்பட்ட உயிர் காப்பாளர்களால் நேற்று ரந்தெனிகல நீர்தேக்கத்தில் மேற்கொள்ளப்படட தேடலில் சுமார் 20 அடி ஆழத்தில் இராணுவ சிப்பாயிள் சடலத்தை மீட்டுள்ளனர்.
அத்தோடு உயிரிழந்த இராணுவ சிப்பாய் மாவனல்லை அலுத்நுவர பிரதுசத்தைச் சேர்ந்தவர் என பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM