மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அறிமுகம் செய்துள்ள ஜனாதிபதி வேட்பாளரும், மக்கள் விடுதலை முன்னணியின் தலைவருமான பாராளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க ஜனாதிபதி வேட்பாளராக ஹட்டனில் மக்களை சந்திக்கும் நிகழ்வு இன்று காலை ஹட்டன் பஸ் தரிப்பிடத்தில் இடம்பெற்றது.
மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்கவுக்கு ஆதரவு வழங்கும் முகமாக மலையக சகோதரத்துவ இயக்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மக்கள் விடுதலை முன்னணியின் நுவரெலியா மாவட்ட அமைப்பு குழு தலைவர் மஞ்சுள சுரவீர, அகில இலங்கை தோட்ட தொழிலாளர் சங்க தலைவர் கிட்னண் செல்வராஜ், எழுத்தாளர் என்டனி ஜீவா, விரிவுரையாளர் விஷ்வநாதன் சதாநந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மலையக பகுதிகளிலிருந்து வந்த ஆயிரக்கணக்கான மக்களின் பங்கேற்புடன் இந்த பொதுக்கூட்டம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடதக்கது
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM