பான்பசிபிக் பகிரங்க டென்னிஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி ஜப்பானின் ஒசாகா நகரில் நடந்து வருகிறது.
இதில் நேற்று இடம்பெற்ற போட்டிகளில் உலகின் 4 ஆம் நிலை வீராங்கனையான ஜப்பானின் நவோமி ஒசாகா ஒரே நாளிலேயே இரட்டை வெற்றிபெற்றுள்ளார்.
காலிறுதி ஆட்டம் ஒன்றில் கஜகஸ்தான் வீராங்கனையான யுலியா புதின்ட்செவாவை 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிப் போட்டிக்குள் நுழைந்தார்.
அரையிறுதி ஆட்டத்தில் பெல்ஜியம் வீராங்கனை எலிஸ் மெர்டென்சை எதிர்கொண்ட ஒசோகா 6-4, 6-1 என்ற நேர் செட் கணக்கிலும் வெற்றிபெற்றார்.
இதன் மூலம் இன்று நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் ரஷ்யா வீராங்கனையான பாவ்லிசென்கோவாவுடன் நவோமி பலப்பரீட்டை நடத்தவுள்ளார்.
பாவ்லிசென்கோவா அரையிறுதிப் போட்டியில் ஜெர்மனி வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பரை 6-3, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM