விசாரணைகளில் தலையிட்ட அமைச்சர்களின் பெயர்களை பகிரங்கப்படுத்துங்கள்- இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் தலைவருக்கு சிறிசேன வேண்டுகோள்

Published By: Rajeeban

21 Sep, 2019 | 09:50 PM
image

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் விசாரணைகளில் தலையிட்ட அமைச்சர்கள் யார் என்பதை ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் டில்ருக்சி விக்கிரமசிங்க பகிரங்கப்படுத்தவேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் முன்னாள் தலைவருக்கும் அவன்ட் கார்ட் தலைவருக்கும் இடையில் இடம்பெற்ற உரையாடல் என வெளியாகியுள்ள தொலைபேசி உரையாடல் பதிவுகள் இலங்கை அரசியலில் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையிலேயே சிறிசேன இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

குறிப்பிட்ட தொலைபேசி உரையாடல் பதிவு  பல கேள்விகளை எழுப்பியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

டில்ருக்சி விக்கிரமசிங்கவின் காலத்தில் இடம்பெற்ற விசாரணைகள் அரசியல்மயப்படுத்தப்பட்டன என்பதே தனது கரிசனை எனவும்  சிறிசேன தெரிவித்துள்ளார்.

தனது பணியில் செல்வாக்கு செலுத்திய அமைச்சர்களின் பெயர்களை வெளியிடுமாறும் டில்ருக்சி விக்கிரமசிங்கவிற்கு சிறிசேன வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19