(இ.ரா. செல்வராஜ்)
பொலிஸ் இன்ஸ்பெக்டர்கள் 41 பேர் பிரதம பொலிஸ் இன்ஸ்பெக்டர்களாகவும், 878 சப் இன்ஸ்பெக்டர்கள், இன்ஸ்பெக்டர்களாகவும் இவ்வருட ஜனவரி மாதம் முதல் அமுலுக்கு வரும் வகையில் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.
5,824 பேருக்கு பொலிஸ் ஆணைக்குழுவின் சிபாரிசின் பேரில் பொலிஸ் தலைமையகத்தால் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ள விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி 4,545 பொலிஸ் கான்ஸ்டபிள்கள், சார்ஜன்களாகவும் 169 சார்ஜன்கள் சப் இன்ஸ்பெக்டர்களாகவும் உயர்த்தப்பட்டுள்ளனர்.
147 பெண் பொலிஸ் சப் இன்ஸ்பெக்டர்கள் பொலிஸ் இன்ஸ்பெக்டர்களாகவும் 15 பெண் பொலிஸ் சார்ஜன்கள் சப் இன்ஸ்பெக்டர்களாகவும் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.
இப்பதவியுயர்வுகள் சிரேஷ்ட தரத்திற்கு அமையவே பதவியுயர்வுகள் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்தது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM