(எம்.மனோசித்ரா)
கிளிநொச்சி - இரணைமடு பிரதேசத்தில் கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது 1616 கிலோ கிலோ பீடி இலைகள் மீட்க்கப்பட்டுள்ளன.
24 உர மூட்டைகளில் பொதியிடப்பட்ட நிலையில் நேற்று இந்த பீடி இலைகள் மீட்க்கப்பட்டதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இவ்வாறு மீட்க்கப்பட்ட பீடி இலைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ் - சுங்க திணைக்களத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இதே போன்று அண்மையில் வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு இவ்வாறு பீடி இலைகள் கடத்தப்படவிருந்ததாகவும், அந்த முயற்சி கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட சோதனையின் மூலம் முறியடிக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அத்தோடு இவ்வருடத்தில் மாத்திரம் இலங்கைக்குச் சட்ட விரோதமாகக் கொண்டு வரப்படவிருந்த சுமார் 34 ஆயிரம் கிலோ கிராம் பீடி இலைகள் கடற்படையினரால் மீட்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM