கிளிநொச்சி பிரதேசத்தில் 1616 கிலோ பீடி இலை மீட்பு

Published By: Daya

21 Sep, 2019 | 02:14 PM
image

(எம்.மனோசித்ரா)

கிளிநொச்சி - இரணைமடு பிரதேசத்தில் கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது 1616 கிலோ கிலோ பீடி இலைகள் மீட்க்கப்பட்டுள்ளன. 

24 உர மூட்டைகளில் பொதியிடப்பட்ட நிலையில்  நேற்று  இந்த பீடி இலைகள் மீட்க்கப்பட்டதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. 

இவ்வாறு மீட்க்கப்பட்ட பீடி இலைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ் - சுங்க திணைக்களத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. 

இதே போன்று அண்மையில் வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு இவ்வாறு பீடி இலைகள் கடத்தப்படவிருந்ததாகவும், அந்த முயற்சி கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட சோதனையின் மூலம் முறியடிக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. 

அத்தோடு இவ்வருடத்தில் மாத்திரம் இலங்கைக்குச் சட்ட விரோதமாகக் கொண்டு வரப்படவிருந்த சுமார் 34 ஆயிரம் கிலோ கிராம் பீடி இலைகள் கடற்படையினரால் மீட்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26