2019 ரக்பி உலகக் கிண்ணப் போட்டியானது நேற்றைய தினம் ஜப்பானின் தலைநகரம் டோக்கியோவில் கோலாகலமாக ஆரம்பமானது.
2019 ரக்பி உலகக் கிண்ணத் தொடரின் முதல் போட்டி ஜப்பான் மற்றும் ரஷ்ய அணிகளுக்கிடையே இடம்பெற்றது.
இப்போட்டியில் ஜப்பான் 30 க்கு 10 என்ற கோல் அடிப்படையில் ரஷ்யாவை வெற்றிகொண்டது.
போட்டியின் ஆரம்பத்தில் ரஷ்யா சிறப்பாக விளையாடியது. போட்டியின் நான்காவது நிமிடத்தில், ரஷ்யா 2019 ஆம் ஆண்டின் ரக்பி உலகக் கோப்பையின் முதல் கோலை பெற்றுகொண்டது.
ஆனால் முதல் பாதியின் முடிவில், ஜப்பான் 12-07 என முன்னிலை பெற்றது.
இரண்டாவது பாதியின் தொடக்கத்திற்குப் பிறகு, ஜப்பான் சிறப்பாக விளையாடி ரஷ்யாவை 30:10 என்ற அடிப்படையில் வெற்றிகொண்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM