இன்று காலை முதல் ரயில்வே சேவைகள் வழைமைக்கு திரும்பியுள்ளதாக ரயில்வே கட்டுபாட்டு மையம் தெரிவித்துள்ளது.
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆரப்பாட்டத்தில் ஈடுபட்ட ரயில்வே திணைக்கள ஊழியர்களின் ஆர்ப்பாட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வந்து நிலையில் இன்று அனைத்து சேவைகளும் வழமைக்கு திரும்பியுள்ளது.
இந்நிலையில் தாம் வைத்த கோரிக்கைகளுக்கு தீர்வு பெற்றுதரும் வரையில் தொடர் ஆர்ப்பாட்டம் இடம்பெறுமெனவும் அவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM