வழமைக்கு திரும்பிய ரயில்வே சேவை

Published By: R. Kalaichelvan

21 Sep, 2019 | 10:47 AM
image

 இன்று காலை முதல் ரயில்வே சேவைகள் வழைமைக்கு திரும்பியுள்ளதாக ரயில்வே கட்டுபாட்டு மையம் தெரிவித்துள்ளது.

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆரப்பாட்டத்தில் ஈடுபட்ட ரயில்வே திணைக்கள ஊழியர்களின் ஆர்ப்பாட்டம்  தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வந்து நிலையில் இன்று அனைத்து சேவைகளும் வழமைக்கு திரும்பியுள்ளது.

இந்நிலையில் தாம் வைத்த கோரிக்கைகளுக்கு தீர்வு பெற்றுதரும் வரையில் தொடர் ஆர்ப்பாட்டம் இடம்பெறுமெனவும் அவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31