பொலிவியா நாட்டில் அமேசன் காட்டில் பற்றி எரியும் தீயை அணைக்க முடியாமல் அந்நாட்டு அரசாங்கம் திண்டாடி வருகிறது.
உலகிற்கே 20% மழை கொடுக்கும் அமேசன் காட்டில் கடந்த சில வாரங்களாக காட்டுத் தீ பரவி இலட்சக்கணக்கான மரங்களும் விலங்கினங்களும் தீயில் கருகின. அமேசன் மழைக்காடுகளில் பற்றி எரியும் காட்டுத்தீயை அணைக்கும் முயற்சியில் பிரேஸில், பரகுவே, பெரு, கனடா உள்ளிட்ட நாடுகள் ஈடுபட்டன.
இந்நிலையில், பொலிவியாவில் 3800 சதுர கிலோமீற்றர் பரப்பளவு வனத்தில் இன்னமும் தீ பற்றி எரிந்து வருகிறது. கிட்டத்தட்ட 10 இலட்சம் ஏக்கரில் பற்றி எரியும் காட்டுத் தீ நாளுக்கு நாள் பரவி வருவதால் அதனைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறது பொலிவிய அரசு.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM