அமெரிக்காவின் வோஷிங்டனில் வெள்ளை மாளிகை அருகே இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் ஐவர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வெள்ளை மாளிகையிலிருந்து சுமார் 3 கீலோ மீற்றர் தூரத்தில் உள்ள கொலம்பியா ஹைய்ட் எனும் பகுதியிலேயே மேற்படி துப்பாக்கிச் சூடு நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.
திடீரென ஒருவர் சாலையில் சென்றவர்கள் மீது சாரமாரியாக துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு விட்டு தலைமறைவாகியுள்ளார்.
இதன்போது ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், மேலும் ஐவர் சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸாரால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
அத்து இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார், தலைமறைவாகியுள்ள சந்தேக நபரை தேடும் முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM