தண்டவாளத்தில் படுத்துறங்கிய நபருக்கு நேர்ந்த கதி ; வட்டவளையில் பரிதாபம்

Published By: Digital Desk 4

19 Sep, 2019 | 05:03 PM
image

பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் சிக்குண்டு ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் இன்று (19).வியாழகிழமை பகல் இடம் பெற்றதாக பொலிஸார் மேலும்  தெரிவித்தனர்.

இந்நிலையில் குறித்த நபர் ரயில் பாதையில் நித்திரை கொண்டிருந்த போது பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த உடரட்ட மெனிக்க என்ற ரயிலில் சிக்குண்டு பலியாகியுள்ளதாகவும் உயிர் இழந்த நபர் 50வயதுடையவர் எனவும் இவர் எந்த பிரதேசத்தை சேர்ந்தவர் என இதுவரை அடையாளம் காணப்படவில்லை என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இதையடுத்து சம்பத்தில் உயிரிழந்தவரின் சடலத்தை ரயில் வீதியினை சீர்செய்பவர்களின் ஊடாக சடலம் வட்டவளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லபட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை வட்டவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06