பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் சிக்குண்டு ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் இன்று (19).வியாழகிழமை பகல் இடம் பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இந்நிலையில் குறித்த நபர் ரயில் பாதையில் நித்திரை கொண்டிருந்த போது பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த உடரட்ட மெனிக்க என்ற ரயிலில் சிக்குண்டு பலியாகியுள்ளதாகவும் உயிர் இழந்த நபர் 50வயதுடையவர் எனவும் இவர் எந்த பிரதேசத்தை சேர்ந்தவர் என இதுவரை அடையாளம் காணப்படவில்லை என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
இதையடுத்து சம்பத்தில் உயிரிழந்தவரின் சடலத்தை ரயில் வீதியினை சீர்செய்பவர்களின் ஊடாக சடலம் வட்டவளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லபட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை வட்டவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM