வவுனியாவில் பொலிசாரே போதை பொருள் வியாபாரத்தை ஊக்குவிப்பதாக தமக்கு பொதுமக்கள் தெரிவிப்பதாக வவுனியா நகரசபை உறுப்பினர் சமந்தா செபநேசராணி விசனம் தெரிவித்தார்.
வவுனியா நகரசபை அமர்வு தவிசாளர் இ.கௌதமன் தலைமையில் இன்று நடைபெற்றது. இதன்போது கருத்து தெரிவித்த நகரசபை உறுப்பினர் சமந்தா செபநேசராணி மேற்படி தெரிவித்தார்.
குறித்த விடயம் தொடர்பாக பொதுமக்கள் எனக்கு பல்வேறு தகவல்களை வழங்கியுள்ளனர். அத்துடன் போதை பொருள் குற்றசாட்டில் கைது செய்யபட்டு சிறைகளில் அடைக்கபடுவோருக்கும் சிறைக்குள் வைத்து பொலிசாரால் போதை பொருட்கள் வழங்கப்படுவதாக எமக்கு தெரிவிக்கபடுகின்றது.
எனவே இது தொடர்பாக ஆராய்வதற்காக பொலிஸ் திணைக்களம் மற்றும் நகரசபைக்கிடையில் கலந்துரையால் ஒன்றை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM