மலேசியாவில் 2 ஆயிரத்து 500 பாடசாலைகளுக்கு விடுமுறை!

Published By: Daya

19 Sep, 2019 | 03:25 PM
image

மலேசியாவில் சுமார் 2 ஆயிரத்து  500 பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

மலேசிய கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பு ஒன்றிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலேசியாவின் பல பகுதிகளிலும் நிலவும் புகைமூட்டம் காரணமாக காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் உள்ளது.

இதன்காரணமாக 1.7 மில்லியனுக்கு அதிகமான மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையிலேயே சிலாங்கூர் மாநிலத்தில் 538 பாடசாலைகளும், சராவாக் மாநிலத்தில் 337 பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளன.

அத்துடன், பேராக்கில் 303 பாடசாலைகளும், பினாங்கில் 162 பாடசாலைகளும், கோலாலம்பூர், புத்ரா ஜெயாவில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளன.

குறித்த பாடசாலைகள் மீள திறக்கப்படவுள்ள திகதி குறித்த அறிவிப்பு எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17