மலேசியாவில் சுமார் 2 ஆயிரத்து 500 பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
மலேசிய கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பு ஒன்றிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலேசியாவின் பல பகுதிகளிலும் நிலவும் புகைமூட்டம் காரணமாக காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் உள்ளது.
இதன்காரணமாக 1.7 மில்லியனுக்கு அதிகமான மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையிலேயே சிலாங்கூர் மாநிலத்தில் 538 பாடசாலைகளும், சராவாக் மாநிலத்தில் 337 பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளன.
அத்துடன், பேராக்கில் 303 பாடசாலைகளும், பினாங்கில் 162 பாடசாலைகளும், கோலாலம்பூர், புத்ரா ஜெயாவில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளன.
குறித்த பாடசாலைகள் மீள திறக்கப்படவுள்ள திகதி குறித்த அறிவிப்பு எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM