பாராளுமன்றத்தை கலைக்க அரசாங்கம் ஆராய்கின்றதுடன் இன்று பிற்பகல் 3 மணிக்கு ஜனாதிபதி தலைமையில் அவசர அமைச்சரவை கூட்டம் கூடுவதாக தெரிய வருகின்றது.
இன்று பிற்பகல் 3 மணிக்கு விசேட அமைச்சரவை கூட்டம் கூடுகின்றதாகவும் இந்த அமைச்சரவை கூட்டத்தில் பாராளுமன்றத்தை கலைப்பது என்ற தீர்மானம் ஒன்றினை எடுக்க கலந்துரையாடப்படவுள்ளதாக அறிந்துகொள்ள முடிகின்றது என எதிர்கட்சி உறுப்பினர் சந்திம வீரக்கொடி சபையில் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM