இலங்கை கடற்படை நேற்று செப்டம்பர் 18 ஆம் திகதி இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட 05 இந்திய மீனவர்களையும், அவர்களுக்கு சொந்தமான ஒரு மீன்பிடி படகையும் இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
வடக்கு கடற்படை மூலம் கோவிலம் துடுவைக்கு வட மேற்கு கடல் பகுதியில் மேற்கொள்ள்ப்பட்ட ரோந்துப் நடவடிக்கையின் போது, இலங்கை பிராந்திய கடலில் சட்டவீரோத மீன்பிடியில் ஈடுபட்ட குறித்த இந்திய மீனவர்களை கைது செய்யப்பட்டனர்.
அதன் படி கடற்படையினரினால் கைதுப்பற்றப்பட்ட படகு இலங்கை கடற்படை கப்பல் எலார நிருவனத்திக்கும் மீனவர்களை இலங்கை கடற்படை கப்பல் உத்தர நிருவனத்திக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
இதையடுத்து கைது செய்யப்பட்ட மீனவர்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின் யாழ்ப்பாணம் உதவி மீன்வளத்துறை இயக்குநரிடம் ஒப்படைக்க எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM