போராட்டத்தை கைவிட்ட இ.போ.ச.ஊழியர்கள் ; மட்டக்களப்பில் பஸ் சேவைகள் வழமை

Published By: Digital Desk 4

19 Sep, 2019 | 11:45 AM
image

இலங்கை போக்குவரத்துச் சபை ஊழியர்கள் கடந்த மூன்று தினங்களாக மேற்கொண்டுவந்த வேலை நிறுத்தப்போராட்டம் முடிவுக்கு வந்ததையடுத்து மட்டக்களப்பு மாவட்டத்தில் பஸ் சேவைகள் வழமைக்குத் திரும்பியுள்ளன.

இன்று காலை முதல் கொழும்பு யாழ்ப்பாணம் கண்டி காலி உட்பட  தூர இடங்களுக்கான அனைத்து சேவைகளும் இடம்பெற்றதுடன் உள்ளுர் சேவைகளும் வழமை போன்று இடம்பெற்றன.

ஊழியர்களின் பணி பகிஸ்கரிப்பு காரணமாக கடந்த சில தினங்களாக மட்டக்களப்பு மாவட்ட மக்கள் போக்குவரத்து செய்வதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08