(நா.தினுஷா)
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்காக தான் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கத் தயார் என்று சபாநாயகர் கருஜயசூரிய கூறியுள்ளதில் பிழை இருப்பதாக நான் கருதவில்லை. அவர் சொல்வதை அதன்படியே செய்துகாட்டும் சிறந்த மனிதர். ஆகவே ஜனாதிபதி வேட்பாளராக களமிங்குவதற்கு கருவும் தகுதியானவர் என்று ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.
அமைச்சர் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குமாறு கட்சியின் ஒரு தரப்பினர் கோருவது போன்று இன்னுமொரு தரப்பினர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும் கருஜய சூரியவையும் கோருகிறார்கள்.
எது எவ்வாறாயினும் அடுத்த வாரம் செயற்குழு கூடும். இதன் போது முன்வைக்கப்படவுள்ள புதிய யோசனைகளுக்கு அமைவாக வேட்பாளரை தெரிவு செய்வோம் என்றும் அவர் கூறினார்.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM