லைபீரிய தலைநகர் மன்ரோவியாவை அணிமித்த பகுதியில் உள்ள பாடசாலை விடுதியொன்றில் ஏற்பட்ட தீ விபத்துக் காரணமாக 23 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
அத்துடன் இதில் காயங்களுக்குள்ளானவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றும் வருகின்றனர்.
ஒரு மசூதியுடன் சேர்ந்துள்ள கட்டடத் தொகுதியியல் மாணவர்கள் தூக்கத்தில் இருந்தபோது இந்த தீ விபத்து அந் நாட்டு நேரப்படி அதிகாலை இடம்பெற்றுள்ளது.
மீடபுப் படையினர் உயிரிழந்தவர்களின் சடலங்களையும் மீட்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்ற நிலையில் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
அத்துடன் மேற்படி விபத்தில் உயிரிழந்த, பாதிக்கப்பட்டவர்கள் 10 முதல் 20 வயதுக்கும் உட்பட்டவர்கள் எனவும் சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM