தாமரை கோபுர விவகாரம் ; ஜனாதிபதிக்கு சபையில் சவால் விட்ட கம்பன்பில

Published By: Vishnu

18 Sep, 2019 | 05:03 PM
image

(ஆர்,யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)

தாமரை கோபுரம் அமைக்க எலைட் நிறுவனத்துக்கு ஒரு சதம்கூட வழங்கவில்லை. இவ்வாறு வழங்கியிருந்தால் ஜனாதிபதி ஆதாரத்துடன் நாட்டுக்கு வெளிப்படுத்தவேண்டும் என சவால் விடுக்கின்றேன் என எதிர்க்கட்சி உறுப்பினர் உதய கம்பன்பில தெரிவித்தார்.

பாராளுன்றத்தில் இன்று நடைபெற்ற வணிகக் கப்பற்றொழில் திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

தாமரைக் கோபுர நிர்மாணப் பணிகளுக்காக எலைட் என்ற சீன நிறுவனத்துக்கு ஆரம்பகட்டமாக 200 கோடி ரூபா வழங்கப்பட்டதாகவும் பின்னர் அந்த நிறுவனம் தலைமைறைந்துள்ளதாகவும் அதனால்  200 கோடி ரூபா காணாமல் போயுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்திருந்தார். 

ஜனாதிபதியின் இந்த குற்றச்சாட்டில் எந்த உண்மையும் இல்லை. அவரின் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04