(ஆர்,யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)
தாமரை கோபுரம் அமைக்க எலைட் நிறுவனத்துக்கு ஒரு சதம்கூட வழங்கவில்லை. இவ்வாறு வழங்கியிருந்தால் ஜனாதிபதி ஆதாரத்துடன் நாட்டுக்கு வெளிப்படுத்தவேண்டும் என சவால் விடுக்கின்றேன் என எதிர்க்கட்சி உறுப்பினர் உதய கம்பன்பில தெரிவித்தார்.
பாராளுன்றத்தில் இன்று நடைபெற்ற வணிகக் கப்பற்றொழில் திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
தாமரைக் கோபுர நிர்மாணப் பணிகளுக்காக எலைட் என்ற சீன நிறுவனத்துக்கு ஆரம்பகட்டமாக 200 கோடி ரூபா வழங்கப்பட்டதாகவும் பின்னர் அந்த நிறுவனம் தலைமைறைந்துள்ளதாகவும் அதனால் 200 கோடி ரூபா காணாமல் போயுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.
ஜனாதிபதியின் இந்த குற்றச்சாட்டில் எந்த உண்மையும் இல்லை. அவரின் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM