மைத்திரி முன்வைத்த தாமரைக்கோபுர நிதிமோசடி குற்றச்சாட்டை மறுத்து மஹிந்த அறிக்கை 

Published By: Priyatharshan

18 Sep, 2019 | 04:40 PM
image

தாமரைக் கோபுர நிர்மாணப் பணிகளுக்காக சீனாவின்  தேசிய இலத்திரனியல் நிறுவனத்திற்கு 2 பில்லியன் ரூபா செலுத்தப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கடந்த திங்கட்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கொழும்பு மருதானைப் பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட தெற்காசியாவில் மிகவும் உயரமான கோபுரமான தாமரைக் கோபுரம் மக்களின் பாவனைக்காக பொதுமக்களிடம் கையளிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போதே உரையாற்றிய ஜனாதிபதி தாமரைக் கோபுரத்தின் நிர்மாணப்பணிகளின் போது 200 கோடி ரூபா நிதி மோசடி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில்,  தாமரைக் கோபுர திறப்பு விழாவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்வைத்த குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக நிராகரித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச , அவ்வாறு எவ்வித நிதி மோசடியும் இடம்பெறவில்லை என்றும் தாமரைக் கோபுர நிர்மாணப் பணிகளுக்காக சீனாவின்  தேசிய இலத்திரனியல் நிறுவனத்திற்கு 2 பில்லியன் ரூபா செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

அவ்வறிக்கையின் வடிவம் வருமாறு, 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02