ஹிந்தியை திணித்தால் மக்கள் ஏற்க மாட்டார்கள்- ரஜினிகாந்த்

Published By: Daya

18 Sep, 2019 | 04:30 PM
image

எந்த நாடாக இருந்தாலும் பொதுவான ஒரு மொழி இருந்தால் நல்லது. ஹிந்தியை திணித்தால் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

 இதுதொடர்பாக அவர் இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,

 

 

 

“நம் நாடு என்றில்லை எந்த நாடாக இருந்தாலும் பொதுவான ஒரு மொழி இருந்தால் நல்லது. அது முன்னேற்றத்திற்கும், ஒற்றுமைக்கும், வளர்ச்சிக்கும் நல்லது. துரதிஷ்டவசமாக நம் நாட்டில், இந்தியாவில் பொதுவான மொழியைக் கொண்டுவர முடியாது. எந்த மொழியையும் நம்மால் திணிக்க முடியாது. முக்கியமாக ஹிந்தியை திணித்தால் தமிழகத்தில் மட்டுமல்ல தென்னிந்தியாவில் எந்த மாநிலங்களிலும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் ஏன் இந்தி திணிப்பை வட இந்தியாவே ஏற்றுக்கொள்ளாது.” என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17