உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் ; தெரிவுக்குழுவின் பதவிக்காலம் நீடிப்பு

Published By: Vishnu

18 Sep, 2019 | 02:33 PM
image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து ஆராய்ந்து பாராளுமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்க நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற  விசேட தெரிவுக்குழுவின் பதவிக்காலமானது எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த தெரிவுக்குழுவின் பதவிக்காலமானது இம் மாதம் 23 ஆம் திகதி முடிவுக்கு வரவிருந்த நிலையில்  சாட்சியங்களில் இறுதிக்கட்ட  விசாரணையாக ஜனாதிபதியிடம் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டியுள்ளதுடன் அறிக்கையை முழுமைப்படுத்த வேண்டியிருந்தது.

அத்துடன் குறித்த பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் முன்னிலையில் எதிர்வரும் 20 ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதியை முன்னிலையாகுமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.

இவ்வாறான விடயங்களை அடிப்படையாகக் கொண்டே பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் கால எல்லையை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி வரை நீட்டிக்க தெரிவுக்குழு தீர்மானம் எடுத்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ். பல்கலை முன்றலில் போராட்டம்

2024-03-19 16:32:24
news-image

லிந்துலையில் வர்த்தக நிலையம் உடைத்து கொள்ளை

2024-03-19 16:18:54
news-image

கோப் குழுவிலிருந்து சரித ஹேரத் இராஜினாமா!

2024-03-19 15:59:04
news-image

“ குபுகட பச்சயன்” குற்றக் கும்பலை...

2024-03-19 16:00:44
news-image

கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

2024-03-19 16:00:14
news-image

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் முழுநாள் வேலைநிறுத்தம்!

2024-03-19 16:06:01
news-image

தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை கண்டித்து யாழில்...

2024-03-19 15:38:30
news-image

பிரபல பாதாள உலக, போதைப்பொருள் கடத்தல்...

2024-03-19 15:28:47
news-image

நானுஓயாவில் கஞ்சா போதைப்பொருளுடன் லொறி சாரதி...

2024-03-19 14:59:13
news-image

கோட்டாவின் நூலை வாசிக்கவில்லை - வாசிக்கும்...

2024-03-19 14:42:35
news-image

இவ்வருடத்தின் இதுவரையான காலப் பகுதியில் 5...

2024-03-19 14:44:49
news-image

தயாசிறி ஜயசேகரவும் கோப் குழுவிலிருந்து விலகினார்!

2024-03-19 14:37:52