வயோதிபரின் சடலத்தை அடையாளம் காண உதவுமாறு பொலிஸார் வேண்டுகோள்

Published By: Digital Desk 4

18 Sep, 2019 | 01:15 PM
image

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள வயோதிபரின் சடலத்தை இன்னாரென அடையாளம் காண உதவுமாறு மட்டக்களப்பு பொலிஸார் பொதுமக்களைக் கேட்டுள்ளனர்.

சுமார் 65 வயது மதிக்கத்தக்க இந்த வயோதிபர் கடந்த 04.09.2019 அன்று மட்டக்களப்பு  அரசடி மணிக்கூட்டுக் கோபுரத்தினடியில் மயங்கிய நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் சிகிச்சை பயனின்றி மரணமாகியுள்ளார்.

வயோதிபரின் சடலத்தை அடையாளம் காண்பதற்காக பொலிசார் பொது மக்களின் உதவியை நாடியுள்ளனர். 

அவரைப் பற்றிய தகவலறிந்தோர் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் 0652224422 என்ற தொலைபேசி இலக்கத்துடன்  தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் கேட்டுள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04