மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள வயோதிபரின் சடலத்தை இன்னாரென அடையாளம் காண உதவுமாறு மட்டக்களப்பு பொலிஸார் பொதுமக்களைக் கேட்டுள்ளனர்.
சுமார் 65 வயது மதிக்கத்தக்க இந்த வயோதிபர் கடந்த 04.09.2019 அன்று மட்டக்களப்பு அரசடி மணிக்கூட்டுக் கோபுரத்தினடியில் மயங்கிய நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் சிகிச்சை பயனின்றி மரணமாகியுள்ளார்.
வயோதிபரின் சடலத்தை அடையாளம் காண்பதற்காக பொலிசார் பொது மக்களின் உதவியை நாடியுள்ளனர்.
அவரைப் பற்றிய தகவலறிந்தோர் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் 0652224422 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் கேட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM