தற்போது நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக டெங்கு நோய் பரவும் அபாயம் அதிகமாக காணப்படுவதாகவும், விசேடமாக கொழும்பு,கம்பஹா,களுத்துறை, காலி,மாத்தறை, இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டங்களில் டெங்கு நிலைமை அதிகமாக காணப்படுவதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
தற்போது ஏற்பட்டிருக்கும் டெங்கு அச்சுறுத்தலை கட்டுப்படுத்த சுகாதாரம்,போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சு தேசிய டெங்கு தடுப்பு பிரிவுடன் இனைந்து நாட்டில் துரித நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன.இந்த விழிப்புணர்வு மற்றும் தடுப்பு திட்டங்களை ஆக்கபூர்வமானதாக முன்னெடுப்பதன் மூலம் டெங்கு நோயை முற்றாக கட்டுப்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM