டெங்கு நோய் தொடர்பில் மக்கள் அவதானம் செலுத்த வேண்டும் : சுகாதார அமைச்சு எச்சரிக்கை 

Published By: R. Kalaichelvan

17 Sep, 2019 | 04:01 PM
image

தற்போது நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக டெங்கு நோய் பரவும் அபாயம் அதிகமாக காணப்படுவதாகவும், விசேடமாக கொழும்பு,கம்பஹா,களுத்துறை, காலி,மாத்தறை, இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டங்களில் டெங்கு நிலைமை அதிகமாக காணப்படுவதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

தற்போது ஏற்பட்டிருக்கும் டெங்கு அச்சுறுத்தலை கட்டுப்படுத்த சுகாதாரம்,போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சு தேசிய டெங்கு தடுப்பு பிரிவுடன் இனைந்து நாட்டில் துரித நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன.இந்த விழிப்புணர்வு மற்றும் தடுப்பு திட்டங்களை ஆக்கபூர்வமானதாக முன்னெடுப்பதன் மூலம் டெங்கு நோயை முற்றாக கட்டுப்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47