கலாச்சார அலுவலக ஊழியர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்படவுள்ளது.
கலாச்சார அலுவலக ஊழியர்களால் முன்வைக்கப்பட்டுள்ள சம்பள பிரச்சிணை மற்றும் பல்வேறு கோரிக்கைகளுக்கு 14 நாட்களுக்குள் தீர்வு வழங்கப்படவில்லையென்றால் தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்துள்ளனர்.
இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே கலாச்சார அலுவலகத்தின் ஊடகப்பேச்சாளரான சந்தனா சூரியராச்சி இதனை தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM