(ஆர்.விதுஷா)
சுகாதாரத் துறையில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்திசெய்து தருமாறு தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்த போதிலும் அரசாங்கம் உறுதியான எந்த நடவடிக்கையையும் இது வரையில் மேற்கொள்ளவில்லை.
எனவே இந்த குறைபாடுகளுக்கான தகுந்த தீர்வை பெற்றுத்தர தவறும் பட்டசத்தில் ஏனைய தொழிற் சங்கங்களையும் ஒன்றிணைத்த வகையிலான பரந்து பட்ட தொழில் சங்க நடவடிக்கைகயை மேற்கொள்ள மத்திய செயற்குழு கூட்டத்தின் போது தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளது.
அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அச் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அளுத்கே மேற்கண்டவாறு கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM