சிரியாவின் அலெப்போ மாகாணத்தில் இடம்பெற்ற கார் குண்டு வெடிப்பில் 12 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பலர் காயங்களுக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
சிரியாவின் வடக்கு பகுதியில் உள்ள அலெப்போ மாகாணத்தில் அர் ராய் கிராமத்தில் வைத்தியசாலைக்கு அருகிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அல் ராய் கிமாரம் சிரிய - துருக்கி எல்லையோர பக்கத்தில் அமைந்துள்ளது. இக்கிராமம் துருக்கி ஆதரவு தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது.
இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM