சுற்றிவளைக்கப்பட்ட விபச்சார விடுதி: சிக்கிய இளம் பெண் முகாமையாளர்..!

Published By: J.G.Stephan

16 Sep, 2019 | 04:11 PM
image

(ஆர்.விதுஷா)

சீதுவை – கட்டுநாயக்க பகுதியில் ஆயுர்வேத சிகிச்சை நிலையம்  என்னும்  போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதி சுற்றிவளைக்கப்பட்டத்தில்  இளம்பெண்ணெருவர் கைது  செய்யப்பட்டுள்ளார். 

இச்சுற்றிவளைப்பு  நடவடிக்கை நேற்றிரவு 8.30  மணியளவில் இடம் பெற்றதாக சீதுவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி  தெரிவித்தார்.  

பேலியகொட மேல்மாகாண வடக்கு  கற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து நீர்கொழும்பு  நீதவான் நீதிமன்ற அனுமதியுடன் முன்னெடுக்கப்பட்ட  சுற்றிவளைப்பு  நடவடிக்கையின் போதே, குறித்த பெண் கைது  செய்யப்பட்டுள்ளார்.  

சந்தேக நபர் கலேவெல பகுதியை சேர்ந்த 21 வயதுடையவர் என விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. 

அவர், விபச்சார விடுதியின் முகாமையாளராக  கடமையாற்றியாற்றியுள்ளதுடன், சுற்றிவளைப்பு இடம்பெற்ற  தருணத்தில்  விபச்சாரத்தில் ஈடுபட்டமை தொடர்பிலான சந்தேகத்தின் பேரிலுமே கைது  செய்யப்பட்டுள்ளார். சீதுவ  பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40