வெகு விரைவில் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் அறிவிக்கப்படுவார் - அஜித் பி பெரேரா 

Published By: Vishnu

15 Sep, 2019 | 05:40 PM
image

(ஆர்.யசி)

ஒற்றை ஆட்சிக்குள் அதியுச்ச அதிகார பகிர்வு என்ற நோக்கத்தில் மட்டுமே தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்த முடியுமே தவிர சமஷ்டி கோரிக்கையுடன் பேச்சுவார்த்தை நடத்த சஜித் பிரேமதாச தயாரில்லை என ஐக்கிய தேசிய கட்சியின் சஜித் அணி உறுப்பினரும்  அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சருமான அஜித் பி.பெரேரா தெரிவித்தார். 

அத்துடன் ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக்கட்சிகளின் ஆதரவை பெற்றுவிட்டதாகவும் சஜித் பிரேமதாச வெகு விரைவில் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்படுவார் எனவும் அவர் கூறினார். 

அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் அஜித் பெரேரா இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்புக் கருத்து தெரிவிக்கும் போதே இவற்றைக் கூறினார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 11:50:02
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39