யாழ்பாணத்திலிருந்து பெலியத்த நோக்கி பயணித்த 94 ஆம் இலக்க ரயில் மாஹோ ரயில் நிலையத்திற்கு அருகில் தடம்புரண்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்தது.
இன்று 1.30 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தின் போது இரண்டு ரயில் பெட்டிகள் தடம்புரண்டுள்ளன. இதனால் வடக்கு கிழக்கு பகுதிகளுக்கான ரயில் சேவை பாதிக்கப்பட்டிருக்கிறது.
தரம்புரண்ட இரண்டு பெட்டிகளையும் மீண்டும் தண்டவாளத்தில் ஏற்றும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் மேலும் தெரிவித்தது.
ரயில் பெட்டிகள் தடம் புறண்டப்போதும் எவருக்கும் காயம் ஏற்படவில்லையென ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM