பாதாள உலக குழுவின் முக்கியஸ்தர் கஞ்சிப்பானை இம்ரான் பூஸா சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு உண்ணாவிரத போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கஞ்சிப்பானை இம்ரானுக்கு தொலைப்பேசிகளை கொண்டுசென்றமை தொடர்பில் கைது செய்யப்பட்ட தந்தையார் மற்றும் சகோதரன் உள்ளிடடோரை விடுதலை செய்யக்கோரியே குறித்த உண்ணாவிரத போராட்டத்தை ஆராம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சிறை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை விடுதலை செய்யும் வரை இந்த உண்ணாவிரதம் தொடருமென அவர் தெரிவித்ததாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவித்தன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM