நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களில் இருந்த பக்க கண்ணாடிகளை திருடிய நபர் ஒருவரை பொரல்ளை பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர்.
அத்தோடு குறித்த நபர் வெலிகட சிறைச்சாலைக்கு முன்பாக நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றில் இருந்து பக்க கண்ணாடிகளை திருடும் காட்சி சி.சி .ரி.வி காணொளிகளில் பதிவாகியுள்ளதை அடுத்தே, சந்தேக நபரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் நீண்டகாலமாக இவ்வாறான செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் கைது செய்த நபரை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM