சமூக வலைத் தளங்களில் தினசரி 3 மணித்தியாலங்களுக்கும் அதிகமான நேரத்தைச் செலவிடும் இளவயதினருக்கு மனநலப் பிரச்சினைகள் ஏற்படும் அபாயம் அதிகமாகவுள்ளதாக புதிய ஆய்வொன்று எச்சரிக்கிறது.
பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் டுவிட்டர் உள்ளடங்கலான சமூக வலைத்தளங்களில் அதிக நேரத்தைச் செலவிடும் இளவயதினர் மனப் பதற்றம், மன அழுத்தம் என்பவற்றுக்கு தாம் உள்ளாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க மேரிலான்ட்டில் பல்ரிமோரிலுள்ள ஜோன் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த குழுவினரால் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது சமூக வலைத்தளங்களில் அதிக நேரத்தைச் செலவிடும் இள வயதினரிடையே ஆக்கிரமிப்புணர்வு, மற்றவர்களைக் கொடுமைப்படுத்தல் போன்ற உணர்வுகள் அதிகமாகக் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM