என்­மீது சங்­கரி வைத்­துள்ள நம்­பிக்­கைக்கு நன்­றிகள் : முத­ல­மைச்சர் விக்­கி­னேஸ்­வரன் 

Published By: Priyatharshan

03 Dec, 2015 | 09:12 AM
image

அனைத்து தமிழ்க் கட்­சி­களும் ஒரு­மித்து நின்று அர்ப்­ப­ணிப்­பு­டனும் பற்­று­று­தி­யு­டனும் எவ­ருக்கும் விலை­போ­காமல் சில்­லறை இலா­பங்­க­ளுக்கு சரிந்­து­கொ­டுக்­காமல் எமது மக்­ க­ளுக்­கான செயற்­றிட்­டங்­களை முன்­னெ­டுக்க வேண்டும். இதுவே எமது மக்­களின் விருப்­ப­மாகும் என்று வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வரன் தெரி­வித்­துள்ளார்.

எனது சட்டக் கல்­லூரி நண்பர் ஆனந்­த­சங்­கரி எனது அர­சியல் செயற்­பா­டுகள் குறித்து வெ ளிப்­ப­டுத்­தி­யுள்ள கருத்­துக்­க­ளுக்கும் அவர் என்­மீது வைத்­துள்ள நம்­பிக்­கைக்கும் எனது நன்­றிகள். இதை மட்­டுமே என்னால் தற்­போது கூற­மு­டியும் என்றும் முத­ல­மைச்சர் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

வட­மா­காண முத­ல­மைச்சர் விரும்­பினால் இந்த நிமி­டமே தனது கட்­சியை ஒப்­ப­டைக்க தயார் என்று தமிழர் விடு­தலைக் கூட்­ட­ணியின் தலைவர் வீ.அனந்­த­சங்­கரி நேற்­று­முன்­தினம் கருத்துத் தெரி­வித்­தி­ருந்தார். இதற்கு பதி­ல­ளிக்கும் வகையில் விடுத்­துள்ள அறிக்­கை­யி­லேயே விக்­கி­னேஸ்­வரன் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­துள்ளார்.

அதில் அவர் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது,

யுத்­தத்தால் பாதிக்­கப்­பட்­டு­நா­ளாந்தம் பெரும் துயரில் வாழும் மக்­க­ளுக்­கு­செய்­ய­வேண்­டி­ய­ப­ல­ப­ணிகள் உள்­ளன. இன்று கூட இப்­பேர்ப்­பட்­ட­மக்கள் உத­வி­கோ­ரி­என்­னிடம் வந்­தார்கள். இன்­று­மக்கள் சந்­திப்­புநாள். நாம் எல்­லோரும் ஒன்­று­சேர்ந்­துஎம் மக்­க­ளை­வ­லு­வுட்­டு­வ­தற்குப் பாடு­ப­ட­வேண்­டி­ய­த­ருணம் இது. இதை­வி­டுத்துஇ உட்­கட்­சி­மோ­தல்கள்இகருத்­து­மு­ரண்­பா­டு­க­ளினால் எம­து­செ­யற்­பா­டுகள் வேறு­வ­ழி­களில் திசை­தி­ருப்­பப்­ப­டு­வ­து­போன்­ற­வை­த­விர்க்­கப்­ப­ட­வேண்டும். நான்­இது பற்றிக் கவ­ன­மா­கவே இருக்­கின்றேன். அனைத்­து­தமிழ்க் கட்­சி­களும் ஒரு­மித்­து­நின்­று­அர்ப்­ப­ணிப்­பு­டனும் பற்­று­று­தி­யு­டனும் எவ­ருக்கும் விலை­போ­காமல் சில்­லறை இலா­பங்­க­ளுக்­கு­ச­ரிந்­து­கொ­டுக்­காமல் எம­து­மக்­க­ளுக்­கா­ன­செ­யற்­றிட்­டங்­க­ளை­முன்­னெ­டுக்­க­முன்­வ­ர­வேண்டும் என்றுவிரும்புகின்றேன். இதுவேமக்களின் விருப்பமுமாகும்.

எனதுசட்டக்கல்லூரி சமகாலநண்பர் ஆனந்தசங்கரிஅவர்கள் எனதுஅரசியல் செயற்பாடுகள் குறித்து வெளிப்படுத்திஉள்ளகருத்துக்களுக்கும் அவர் என் மீதுவைத்துள்ளநம்பிக்கைக்கும் எனதுநன்றிகள். இதைமட்டுமேஎன்னால் தற்போது கூற முடியும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38
news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15
news-image

கோட்டா என்னை ஏமாற்றினார் - மல்கம்...

2024-04-18 16:58:51
news-image

திரியாய் தமிழ் மகாவித்தியாலயத்தின் குடிநீர்ப் பிரச்சினைக்கு...

2024-04-18 16:51:36