தமிழ் கூட்டமைப்பு -முஸ்லிம் கட்சிகளின்  முழுமையான ஆதரவை எதிர்பார்க்கிறோம் : ஐ.தே.க 

Published By: R. Kalaichelvan

12 Sep, 2019 | 04:03 PM
image

(ஆர்.யசி)

ஐக்கிய தேசிய கட்சி குடும்ப அரசியல் செய்யும் கட்சி அல்ல, ஜனநாயக கட்சியாக நாம் ஆட்சி செய்கின்ற காரணத்தினால்  எமக்கு ஆதரவு வழங்கிய சகல தரப்புடனும் பேச்சுவார்த்தை நடத்தியே எமது ஜனாதிபதி வேட்பாளரை நியமிப்போம்.

அதேபோல் இம்முறை தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பினதும், முஸ்லிம் பிரதிநிதிகளினதும் முழுமையான ஆதரவு எமக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை இருப்பதாவும் அவர்களுடன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் ஐக்கிய தேசிய கட்சி கூறுகின்றது. 

ஐக்கிய தேசிய கட்சியின் அடுத்தகட்ட நகர்வுகள் சிறிய மற்றும் சிறுபான்மை கட்சிகளை இணைத்துக்கொள்வதில் ஐக்கிய தேசிய கட்சி முன்னெடுக்கும் வேலைத்திட்டங்கள் மற்றும் பேச்சுவார்த்தைகள் குறித்து வினவிய போதே கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் இவற்றை கூறினர். 

 இது குறித்து கட்சியின் பொதுச்செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் கூறுகையில். 

ஒவ்வொரு முறையும் ஜனாதிபதி தேர்தல் அறிவிப்பின் பின்னரே எமது ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை அறிவித்தோம். இம்முறையும் நாம் அவ்வாறே அறிவிப்போம். 

இம்முறையும் சகல கட்சிகளும் எம்முடன் இணைவார்கள்.தமிழ் தரப்பினர், முஸ்லிம் கட்சிகள் அனைவரும் எமக்கு ஆதரவை வழங்குவார்கள் என அவர் இதன்போது தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08