மோதரை, அக்குரஸ்ஸ பகுதிகளில் போக்குவரத்திற்கு மட்டுப்பாடு 

Published By: R. Kalaichelvan

12 Sep, 2019 | 11:41 AM
image

அக்குரஸ்ஸ - தெனியாய வீதி மற்றும் கொழும்பு மோதரை, ராஜமல்வத்தை சந்தியில் இருந்து பன்சலை சந்தி வரையிலான வீதியில் எதிர்வரும் சில தினங்களுக்கு போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்தனர்.

அதன்படி, கெட்டாபரு ராஜமஹா விகாரையின் பெரஹரா இடம்பெறவுள்ளதால் அக்குரஸ்ஸ - தெனியாய வீதியில் இன்றும் நாளையும் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் குறித்த வீதியில் பிற்பகல் 2 மணியிலிருந்து இரவு 10 மணிவரை போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக போக்குவரத்துப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இதேவேளை, மோதரை, ராஜமல்வத்தை சந்தியில் இருந்து பன்சலை சந்தி வரையிலான வீதியில் இன்று இரவு 10.00 மணி முதல் மறுநாள் காலை வரை, நாளை முதல் இம் மாதம் 16, 27 மற்றும் 30 ஆகிய திகதிகளில் நீர்க் குழாய்கள் திருத்தப்பணிகள் இடம்பெறுவதால் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08