21/4 தாக்குதல்களை ஐ.எஸ். தாக்குதலாக சித்திரிக்க நடவடிக்கை எடுத்தவருக்கு விளக்கமறியல்

Published By: Vishnu

11 Sep, 2019 | 06:30 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

21/4 உயிர்த்த  ஞாயிறு  தொடர் தற்கொலை தாக்குதல்களை ஐ.எஸ். ஐ.எஸ். சர்வதேச பயங்கரவாதிகள் முன்னெடுத்ததாக சித்திரிக்க, விஷேட வலையமைப்பொன்றூடாக நடவடிக்கைகளை முன்னெடுத்ததாக கூறப்படும்  தடை செய்யப்பட்ட தேசிய தெளஹீத் ஜமா அத் அமைப்பின்  உறுப்பினர் ஒருவரை விளக்கமறியலில் வைக்க கோட்டை நீதிவான் ரங்க திஸாநாயக்க உத்தரவிட்டார்.  

கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதல்  விவகார விசாரணைகளின் போது சந்தேக நபர் தொடர்பில் தகவல் வெளிபப்டுத்தப்பட்டு, பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ்  கைது செய்யப்பட்டு தடுத்து வைத்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் சந்தேக நபர் இன்று கோட்டை நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டார். 

இதன்போதே அவரை  எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கோட்டை நீதிவான் ரங்க திஸாநாயக்க உத்தர்விட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10