(எம்.எப்.எம்.பஸீர்)
21/4 உயிர்த்த ஞாயிறு தொடர் தற்கொலை தாக்குதல்களை ஐ.எஸ். ஐ.எஸ். சர்வதேச பயங்கரவாதிகள் முன்னெடுத்ததாக சித்திரிக்க, விஷேட வலையமைப்பொன்றூடாக நடவடிக்கைகளை முன்னெடுத்ததாக கூறப்படும் தடை செய்யப்பட்ட தேசிய தெளஹீத் ஜமா அத் அமைப்பின் உறுப்பினர் ஒருவரை விளக்கமறியலில் வைக்க கோட்டை நீதிவான் ரங்க திஸாநாயக்க உத்தரவிட்டார்.
கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதல் விவகார விசாரணைகளின் போது சந்தேக நபர் தொடர்பில் தகவல் வெளிபப்டுத்தப்பட்டு, பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைத்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் சந்தேக நபர் இன்று கோட்டை நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டார்.
இதன்போதே அவரை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கோட்டை நீதிவான் ரங்க திஸாநாயக்க உத்தர்விட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM