துலாலிந்த வனப்பகுதிக்கு இனந்தெரியாதோரால் தீ வைப்பு ; தீயை அணைக்க வழியின்றி தவிக்கும் கிராம வாசிகள்

Published By: Digital Desk 4

09 Sep, 2019 | 08:42 PM
image

மீகஹகிஹுல, துலாலிந்த வனப்பகுதிக்கு இனந்தெரியாத சிலர் இன்று (09) பகல் 1.30 மணியளவில்  தீ வைத்துள்ளதாக வனப்பகுதிக்கு அருகில் அமைந்துள்ள அக்கலா உல்பத கிராமவாசிகள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் பாதைகள் அற்ற அடர்ந்த வனப்பகுதியில் குறித்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாகவும், அங்கு செல்வது கடினம் எனவும் கிராமவாசிகள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து குறித்த வனப்பகுதியில் , பன்றிகள், மான்கள் மற்றும் மரைகள் அதிகளவில் உள்ள நிலையில், அவற்றை வேட்டையாடுவதற்காக இவ்வாறு தீ வைக்கப்பட்டிருக்கலாம் என கிராமவாசிகள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

எவ்வாறாயினும் இதுவரை தீப்பரவலை கட்டுப்படுத்த எவரும் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04