பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை ஊழல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை எதிர்வரும் 12 ஆம் திகதி ஊழல் மோசடி குறித்து ஆராய்வதற்கான ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2015 முதல் 2018 வரையான காலப்பகுதியில் அரச நிறுவனங்களில் இம்பெற்றதாகக் கூறப்படும் மோசடிகள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளவே பிரதமரை ஆஜராகுமாறு அழைப்பாணை வீடுக்கப்பட்டுள்ளது.
அரச நிறுவனங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடிகள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகுமாறு அழைப்பாணை வடுக்கப்பட்டுள்ளது
இந்த உத்தரவு தொலைநகல் மூலமாக பிரதமர் அலுவலகத்துக்கும் அலரி மாளிகைக்கும் அனுப்பப்பட்டுள்ள அதேவேளை, நாளை நேரிலும் கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM