பிரதமருக்கு அழைப்பாணை 

Published By: Digital Desk 4

09 Sep, 2019 | 08:43 PM
image

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை ஊழல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை  எதிர்வரும் 12 ஆம் திகதி ஊழல் மோசடி குறித்து ஆராய்வதற்கான ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2015 முதல் 2018 வரையான காலப்பகுதியில் அரச நிறுவனங்களில் இம்பெற்றதாகக் கூறப்படும்  மோசடிகள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளவே பிரதமரை ஆஜராகுமாறு அழைப்பாணை வீடுக்கப்பட்டுள்ளது.

அரச நிறுவனங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும்  மோசடிகள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகுமாறு அழைப்பாணை வடுக்கப்பட்டுள்ளது

இந்த உத்தரவு தொலைநகல் மூலமாக பிரதமர் அலுவலகத்துக்கும் அலரி மாளிகைக்கும் அனுப்பப்பட்டுள்ள அதேவேளை, நாளை நேரிலும் கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:53:53
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள்...

2024-04-20 10:26:06
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

அமெரிக்காவில் நடைபெறவுள்ள திருமணமான அழகுராணிகளுக்கான போட்டியில்...

2024-04-20 10:50:13
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28