ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ள காமினி ஜயவிக்ரம பெரேரா 

Published By: Digital Desk 4

09 Sep, 2019 | 05:46 PM
image

அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா, அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.

அமைச்சர் காமனி ஜயவிக்ரம பெரேரா ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலை

மஹபொல பொறுப்பாண்மை சபையில் இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பில் இடம்பெற்று வரும் விசாரணைகளுக்கு அமைய வாக்குமூலம் ஒன்றை பெற்றுக் கொடுப்பதற்காகவே அமைச்சர் ஆணைக்குழுவில் இன்று முற்பகல் முன்னிலையானதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், விசாரணைகளுடன் தொடர்புடைய ஆவணங்களை சமர்ப்பிப்பதற்காக வேறு ஒரு தினத்தை பெற்றுத் தருமாறு அமைச்சரால் ஆணைக்குழுவிற்கு கோரிக்கை ஒன்று முன்வைக்கப்பட்டதையடுத்து, எதிர்வரும் 17 ஆம் திகதி குறித்த ஆவணங்களுடன் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அமைச்சருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அதன் பேச்சாளரொருவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43