அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா, அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.
மஹபொல பொறுப்பாண்மை சபையில் இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பில் இடம்பெற்று வரும் விசாரணைகளுக்கு அமைய வாக்குமூலம் ஒன்றை பெற்றுக் கொடுப்பதற்காகவே அமைச்சர் ஆணைக்குழுவில் இன்று முற்பகல் முன்னிலையானதாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும், விசாரணைகளுடன் தொடர்புடைய ஆவணங்களை சமர்ப்பிப்பதற்காக வேறு ஒரு தினத்தை பெற்றுத் தருமாறு அமைச்சரால் ஆணைக்குழுவிற்கு கோரிக்கை ஒன்று முன்வைக்கப்பட்டதையடுத்து, எதிர்வரும் 17 ஆம் திகதி குறித்த ஆவணங்களுடன் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அமைச்சருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அதன் பேச்சாளரொருவர் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM