எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் ஒக்டோபர் முதலாம் திகதி வரை நான்கு பாடசாலைகள் முழுமையாக மூடப்பட்டிருக்கும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன் குறித்த பாடசாலைகளானது கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளுக்காக மீண்டும் ஒக்டோபர் 2 ஆம் திகதி திறக்கப்படவுள்ளது.
கொழும்பு ஆனந்தா கல்லூரி, கண்டி வித்யார்த்த கல்லூரி, மாத்தறை மஹாநாம மாகா வித்தியாலயம் மற்றும் குருநாகல் லக்தாஸ் டிமெல் மாகா வித்தியாலயம் ஆகியே பாடசாலைகேள இவ்வாறு மூடப்படவுள்ளன.
கல்பிப் பொதுதாதர உயர்த்தரப் பரீட்சையின் இரண்டாம் பாக வினாத்தாள் திருத்தப் பணிகளுக்காகவே இந்தப் பாடசலைகள் மூடப்பட்டவுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM