நான்கு பாடசாலைகளுக்கு முதலாம் திகதி வரை பூட்டு

Published By: Vishnu

09 Sep, 2019 | 04:58 PM
image

எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் ஒக்டோபர் முதலாம் திகதி வரை நான்கு பாடசாலைகள் முழுமையாக மூடப்பட்டிருக்கும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன் குறித்த பாடசாலைகளானது கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளுக்காக மீண்டும் ஒக்டோபர் 2 ஆம் திகதி திறக்கப்படவுள்ளது. 

கொழும்பு ஆனந்தா கல்லூரி, கண்டி வித்யார்த்த கல்லூரி, மாத்தறை மஹாநாம மாகா வித்தியாலயம் மற்றும் குருநாகல் லக்தாஸ் டிமெல் மாகா வித்தியாலயம் ஆகியே பாடசாலைகேள இவ்வாறு மூடப்படவுள்ளன. 

கல்பிப் பொதுதாதர உயர்த்தரப் பரீட்சையின் இரண்டாம் பாக வினாத்தாள் திருத்தப் பணிகளுக்காகவே இந்தப் பாடசலைகள் மூடப்பட்டவுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04