(எம்.ஆர்.எம்.வஸீம்)
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கோரிக்கை நியாயமானதாக இருந்தாலும் பொதுதுஜன பெரமுனவின் மொட்டுச்சின்னத்தை மாற்றுவதற்கு இடமில்லை.
தனித்து போட்டியிட்டால் பாரிய பின்னடைவை சந்திக்க நேரிடும் என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் பொதுஜன பெரமுன இணைந்து கூட்டணியாக ஜனாதிபதி தேர்தலுக்கு செல்வதற்கு பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன. என்றாலும் இறுதியாக இடம்பெற்ற பேச்சுவார்த்தையில், கூட்டணி அமைத்து செல்வதாக இருந்தால் பொதுஜன பெரமுன கட்சியின் மொட்டுச்சின்னம் அல்லாமல் பொதுச்சின்னத்திலே போகவேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தீர்மானித்திருக்கின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM