லண்டனில் குடியிருப்புத் தொகுதியில் தீ

Published By: Digital Desk 3

09 Sep, 2019 | 03:55 PM
image

லண்டனின் மேற்கு பகுதியில்  நான்கு மாடி குடியிருப்புத் தொகுதியில் கட்டிடத்தில் இன்று அதிகாலை தீ விபத்து ஒன்று  இடம்பெற்றுள்ளது.

குறித்த தீ விபத்தானது லண்டனின் ஷெர்ப்ரூக் வேவிலுள்ள  வொர்செஸ்டர் பூங்காவில் இடம் பெற்றுள்ளது.

தீயினை கட்டுப்பாட்டுகுள் கொண்டுவர 20 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 125  தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

தீ பெரும் சுவாலையுடன் எரிவதனால், தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர தீயணைப்பு வீரர்கள் கடுமையாக ஈடுப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சித்து வருவதனால் குறித்த  பகுதிக்கு மக்கள் வருகை தருவதை தவிர்க்குமாறும், உடனடியாக குறித்த பகுதியில் வசிப்பவர்களின் வீடுகளில்  கதவு ஜன்னல்களை மூடிவைக்குாமறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.

தீ விபத்தில் எவருக்கும்  காயம்  ஏற்படவில்லையெனவும் தீ விபத்திற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லையெனவும் அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17