கொழும்பிலிருந்து புத்தளம் அருவக்காட்டிற்கு குப்பைகளை ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம் ஒள்று முன்னாள் சென்ற டிப்பர் வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
முன்னாள் சென்ற வாகனம் வேகத்தை குறைக்க முற்பட்ட போதே குறித்த வாகனம் வேகக் கட்டுப்பாட்டை இழந்து முன்னாள் சென்ற வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளாகியது.
இச்சம்பவம் இன்று அதிகாலை 12.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
முன்னாள் சென்ற டிப்பர் வாகனத்திற்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லை எனவும் இதே வேளை விபத்துக்குள்ளான வாகனத்தில் சென்ற சாரதிக்கு எந்தவித காயங்களும் ஏற்படவில்லையென பொலிசார் தெரிவித்தனர். மேலதிக விசாரணைகளை முந்தல் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM