பிரெக்ஸிட் விவகாரத்தில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்ஸனின் நிலைப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரது அமைச்சரவையிலிருந்து மூத்த அமைச்சர் ஆம்பெர் ரூட் விலகியுள்ளார்.
போரிஸ் ஜோன்ஸனின் அமைச்சரவையில், பணியாளர் மற்றும் ஓய்வூதிய விவகார இணையமைச்சராக ஆம்பெர் ரூட் நியமிக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் அவர் தனது பதவியை இராஜிநாமா செய்வதாக அறிவித்துள்ளார். பிரெக்ஸிட்டுக்குப் பிறகு ஐரோப்பிய யூனியனுக்கும், பிரிட்டனுக்கும் இடையே தொடர வேண்டிய சிறப்பு உறவு தொடர்பான ஒப்பந்தத்தை ஏற்படுத்த பிரதமர் போரிஸ் ஜோன்ஸன் போதிய முயற்சி மேற்கொள்ளாததால் தனது பதவியை இராஜிநாமா செய்வதாக அவர் விளக்கமளித்துள்ளார்.
இது, இந்த விவகாரத்தில் போரிஸ் ஜோன்ஸனுக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக அந் நாட்டு அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM