சீனாவில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இது குறித்து அந்த நாட்டு அரச தொலைக்காட்சி தெரிவித்துள்ளதாவது,
சிச்சுவான் மாகாணம், நெயில் ஜியாங் நகரில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. குறித்த ரிச்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 5.4 அலகுகளாகப் பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கம் காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 29 பேர் காயமடைந்துள்ளனர்.
திபெத் பீடபூமியின் சரிவில் அமைந்துள்ளதால் நெயில் ஜியாங் பகுதியில் அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM