கலஹா பொலிஸ் பிரிவில் கண்டி- தெல்தோட்டை பிரதான வீதியில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது.
மேற்படி பிரதான வீதியில் 9 ஆம் மைல்கல்லுக்கு அண்மித்த பிரதேசத்திலே இவ்வாறு சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் இவ்விடத்தினூடகப் பயணிப்போர் மாற்று வழியைப்பயன் படுத்துமாறு கலஹா பொலிசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மேலும் மேற்படி சரிவு இடம்பெற்றுள்ள பகுதியின் மேல் பக்கமாக குடியிருப்புக்கள் உள்ளதாகவும் 20 வீடுகள் வரையில் பாதிப்படையும் நிலைகாணப்படுவதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM