(ஆர்.ராம்)
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும், அமைச்சருமான சஜித் பிரேமதாஸ நாளை வடக்கிற்கு விஜயம் செய்யவுள்ளார்.
வடக்கிற்கு விஜயம் செய்யும் இவர் காலையில் யாழ்.முற்றவெளியில் அமைக்கப்பட்டுள்ள என்டர்பிரைசஸ் ஸ்ரீலங்கா நிகழ்ச்சித் திட்டத்தின் கண்காட்சியின் இறுதி நாள் நிகழ்வில் பங்கேற்கவுள்ளார்.
அதனையடுத்து பிற்பகல் ஒருமணியளவில் கிளிநொச்சிக்கு செல்லும் அமைச்சர் சஜித் பிரேமதாஸ, கண்டாவளை மற்றும் கரைச்சி பிரதேசசெயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் தலா இரண்டு வீடமைப்புத் திட்டங்களை மக்கள் பாவனைக்காக கையளிக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக பங்கேற்கவுள்ளார்.
முன்னதாக என்டர்பிரைசஸ் ஸ்ரீலங்கா நிகழ்ச்சித் திட்டத்தின் கண்காட்சியினை நேற்றையதினம் ஆரம்பித்து வைப்பதற்கு நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதும் பிரதமர் ரணில் மட்டுமே பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM